மின்சார வாகனங்கள் வாங்குபருக்கு குஜராத் அரசு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
குஜராத்தில் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஆகிய வாகனங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 1.50 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளது. குஜராத் அரசு 870 கோடி ரூபாயை வரும் 4 ஆண்டுகளில் 2 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஒதுக்கியுள்ளது.
மேலும், இருசக்கர வாகனங்களுக்கு 20,000 ரூபாய் வரையும், கார் போன்ற வாகனங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையும் ஊக்கத்தொகையாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு 10 லட்சம் ரூபாய் மானியத்தொகையாக வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…