திருமண நிகழ்ச்சியில் வீடியோகிராபர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி ..!

Published by
murugan

பீகார் மாநிலம்  சமஸ்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே காலனியில் நேற்று முன்தினம் இரவு திருமணம் ஓன்று நடந்து உள்ளது.இந்த திருமண நிகழ்ச்சியில்  திருமண மணப்பெண் வீட்டை சார்ந்த உறவினர்களும் , மணமகன் வீட்டை சார்ந்த உறவினர்களும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் போது மணமக்கள் உறவினர்களில் ஒருவர் யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு எதிர்பாராதவிதமாக திருமண நிகழ்ச்சியில் வீடியோ பதிவு செய்து கொண்டு இருந்த வீடியோகிராபர் மீது குண்டு பாய்ந்து உள்ளது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திலே வீடியோகிராபர் சுருண்டு விழுந்து பரிதாபமாக இருந்து உள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

22 seconds ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

28 minutes ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

54 minutes ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

1 hour ago

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…

2 hours ago

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

2 hours ago