திருமண நிகழ்ச்சியில் வீடியோகிராபர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி ..!

Published by
murugan

பீகார் மாநிலம்  சமஸ்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே காலனியில் நேற்று முன்தினம் இரவு திருமணம் ஓன்று நடந்து உள்ளது.இந்த திருமண நிகழ்ச்சியில்  திருமண மணப்பெண் வீட்டை சார்ந்த உறவினர்களும் , மணமகன் வீட்டை சார்ந்த உறவினர்களும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் போது மணமக்கள் உறவினர்களில் ஒருவர் யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு எதிர்பாராதவிதமாக திருமண நிகழ்ச்சியில் வீடியோ பதிவு செய்து கொண்டு இருந்த வீடியோகிராபர் மீது குண்டு பாய்ந்து உள்ளது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திலே வீடியோகிராபர் சுருண்டு விழுந்து பரிதாபமாக இருந்து உள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

7 minutes ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

47 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago