இன்று காலை 11 மணிக்கு ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 46,661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 491 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர், தற்பொழுது மருத்துவமனைகளில் 511,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
iஇந்நிலையில், கொரோனா நிலைமையை மறுஆய்வு செய்வதற்கும், கொரோனா சரியான நடைமுறையை ஊக்குவிப்பதற்கும் இன்று காலை 11 மணிக்கு 9 மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…