கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டட வேலை, தினக்கூலி போன்ற அமைப்பு சாரா தொழில்களை செய்துவந்தோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பலர் வெளிமாநிலங்களுக்கு பிழைப்பு தேடி சென்றுள்ளனர். இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால், பலர் 1000 கிமீ என்றாலும் பரவாயில்லை என நடந்தே செல்ல திட்டமிட்டு தங்களது நடை பயணத்தை மேற்கொண்டு விட்டனர்.
இதனை அடுத்து, இன்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, வெளிமாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக வந்தவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…