விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாதது எல்லாம் மிகப்பெரிய தவறுகள். எத்தனை முறைதான் பிரதமர் மன்னிப்பு கேட்பார்?
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் விவாதமின்றி ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், தற்போது ‘சத்தியாகிரகத்தால் உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்காதது, வேலைவாய்ப்பு வழங்காதது, விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாதது எல்லாம் மிகப்பெரிய தவறுகள். எத்தனை முறைதான் பிரதமர் மன்னிப்பு கேட்பார்?’ என பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…