நீதிமன்றத்தால் நானும் பாதிக்கப்பட்டேன்..! உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி.!

Published by
murugan

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பானுமதி நாளை உடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற பார் தலைமை குழு தலைவர் சார்பில் நேற்று நீதிபதி பானுமதிக்கு பிரிவு விழா நடத்தினர்.  இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் கைலாஷ் வாசுதேவ் கலந்துகொண்டார்.

அப்போது, பேசிய பின்னர் நீதிபதி பானுமதி அவர் தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான் பிறந்தேன்.என்னுடைய இரண்டு வயத்தில் எனது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது நாங்கள் இழப்பீடு கோரி எனது தாயார் மனுத் தாக்கல் செய்தார். நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது.

நடைமுறை சிக்கல்கள், போதிய உதவி இல்லாமலும் எங்களால் இழப்பீட்டுத் தொகை  பெற முடியவில்லை. நீதிமன்றத்தின் நடைமுறை சிக்கல்களால் நானும், எனது தாயாரும், இரண்டு சகோதரிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதுவரை எங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், இளம் வழக்கறிஞர்கள் நிறைய படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார். நீதிபதி பானுமதி  1988-ஆம் ஆண்டு செஷன் நீதிபதியாக தனது பணியை தொடங்கினார். பிறகு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி 2003-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணி உயர்த்தப்பட்டார். இதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி உயர்த்தப்பட்டார்.

இதனால், உச்சநீதிமன்றத்தின் ஆறாவது பெண் நீதிபதி பானுமதி. அதே போல கொல்லீஜியத்தில் இடம் பெற்ற 2-வது பெண் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

34 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

52 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago