25 பைசா இருந்தால் லட்சாதிபதி ஆகலாம்..! இங்கே பாருங்கள்..!

Published by
Sharmi

பழைய 25 பைசா நாணயம் இருந்தால் தற்போது ரூ.1.5 லட்சம் வரை பெற முடியும்.

25 பைசாவிற்கு 1.5 லட்சம் ரூபாய் பெறுவது என்பது அதிசயமான ஒன்றாகவும் வியக்கவைக்கும் தகவலாகவும் இருக்கலாம். ஆனால், இது உண்மையான செய்தி. பழைய அரிய நாணயங்களை வாங்க விரும்புவோர்க்கு இந்த காசுகளை நீங்கள் விற்பனை செய்வது மூலமாக பெரிய தொகையினை அடையமுடியும்.

ஒருசில அடையாளங்களை உடைய 25 பைசா காசு நீங்கள் வைத்திருந்தால் அதை தற்போது ஆன்லைன் விற்பனையில் பெரிய தொகையை பெற முடியும். 25 பைசா நாணயம் 1985 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதை எவ்வாறு விற்று பணத்தை பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

indiamart.com என்ற வலைத்தளம் அரிதான நாணயங்கள் விற்பனை செய்யும் தளமாகும். இதில் இருக்கும் நாணயங்களை வாங்க விரும்புவோர் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு நல்ல விலையை பெற முடியும். indiamart.com இல் நாணயத்தை விற்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:

படி 1: முதலில் indiamart.com என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.

படி 2: உங்களை பற்றி அதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

படி 3: உங்களுடைய நாணயத்தின் புகைப்படத்தை அதில் விற்பனைக்கு வைக்கவும்.

படி 4: உங்களை தொடர்பு கொள்ளும் ஆர்வமுள்ள நபர்களிடம் பேசுங்கள்.

பட 5: நாணயத்தின் விலை பற்றிய பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தொகைக்கு விற்று மகிழுங்கள்.

இருப்பினும் நாணயத்தை விற்பனை செய்ய ஒப்புக்கொள்ளும் தொகை விற்பவர் மற்றும் வாங்குபவர் சார்ந்தது.

Published by
Sharmi

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

4 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

6 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

6 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

7 hours ago