பழைய 25 பைசா நாணயம் இருந்தால் தற்போது ரூ.1.5 லட்சம் வரை பெற முடியும்.
25 பைசாவிற்கு 1.5 லட்சம் ரூபாய் பெறுவது என்பது அதிசயமான ஒன்றாகவும் வியக்கவைக்கும் தகவலாகவும் இருக்கலாம். ஆனால், இது உண்மையான செய்தி. பழைய அரிய நாணயங்களை வாங்க விரும்புவோர்க்கு இந்த காசுகளை நீங்கள் விற்பனை செய்வது மூலமாக பெரிய தொகையினை அடையமுடியும்.
ஒருசில அடையாளங்களை உடைய 25 பைசா காசு நீங்கள் வைத்திருந்தால் அதை தற்போது ஆன்லைன் விற்பனையில் பெரிய தொகையை பெற முடியும். 25 பைசா நாணயம் 1985 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதை எவ்வாறு விற்று பணத்தை பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
indiamart.com என்ற வலைத்தளம் அரிதான நாணயங்கள் விற்பனை செய்யும் தளமாகும். இதில் இருக்கும் நாணயங்களை வாங்க விரும்புவோர் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு நல்ல விலையை பெற முடியும். indiamart.com இல் நாணயத்தை விற்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
படி 1: முதலில் indiamart.com என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.
படி 2: உங்களை பற்றி அதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
படி 3: உங்களுடைய நாணயத்தின் புகைப்படத்தை அதில் விற்பனைக்கு வைக்கவும்.
படி 4: உங்களை தொடர்பு கொள்ளும் ஆர்வமுள்ள நபர்களிடம் பேசுங்கள்.
பட 5: நாணயத்தின் விலை பற்றிய பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தொகைக்கு விற்று மகிழுங்கள்.
இருப்பினும் நாணயத்தை விற்பனை செய்ய ஒப்புக்கொள்ளும் தொகை விற்பவர் மற்றும் வாங்குபவர் சார்ந்தது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…