பழைய 25 பைசா நாணயம் இருந்தால் தற்போது ரூ.1.5 லட்சம் வரை பெற முடியும்.
25 பைசாவிற்கு 1.5 லட்சம் ரூபாய் பெறுவது என்பது அதிசயமான ஒன்றாகவும் வியக்கவைக்கும் தகவலாகவும் இருக்கலாம். ஆனால், இது உண்மையான செய்தி. பழைய அரிய நாணயங்களை வாங்க விரும்புவோர்க்கு இந்த காசுகளை நீங்கள் விற்பனை செய்வது மூலமாக பெரிய தொகையினை அடையமுடியும்.
ஒருசில அடையாளங்களை உடைய 25 பைசா காசு நீங்கள் வைத்திருந்தால் அதை தற்போது ஆன்லைன் விற்பனையில் பெரிய தொகையை பெற முடியும். 25 பைசா நாணயம் 1985 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதை எவ்வாறு விற்று பணத்தை பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
indiamart.com என்ற வலைத்தளம் அரிதான நாணயங்கள் விற்பனை செய்யும் தளமாகும். இதில் இருக்கும் நாணயங்களை வாங்க விரும்புவோர் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு நல்ல விலையை பெற முடியும். indiamart.com இல் நாணயத்தை விற்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
படி 1: முதலில் indiamart.com என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.
படி 2: உங்களை பற்றி அதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
படி 3: உங்களுடைய நாணயத்தின் புகைப்படத்தை அதில் விற்பனைக்கு வைக்கவும்.
படி 4: உங்களை தொடர்பு கொள்ளும் ஆர்வமுள்ள நபர்களிடம் பேசுங்கள்.
பட 5: நாணயத்தின் விலை பற்றிய பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தொகைக்கு விற்று மகிழுங்கள்.
இருப்பினும் நாணயத்தை விற்பனை செய்ய ஒப்புக்கொள்ளும் தொகை விற்பவர் மற்றும் வாங்குபவர் சார்ந்தது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…