கடந்த 2 நாட்களில் மட்டும் 54 பேருக்கு நாய் கடித்துள்ளது – மத்திய பிரதேச மருத்துவமனை!

Published by
Rebekal

மத்தியப் பிரதேசத்தில் உலா விதிஷா எனும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் கடந்த இரு நாட்களில் அதிக அளவில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மருத்துவமனையின் மருத்துவர் சமீர் கிரார் கூறுகையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி 30 பேர் நாய்க்கடி என்று மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும், ஏப்ரல் 15ஆம் தேதி 24 பேர் மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை எடுக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த 2 நாட்களில் மட்டும் 54 பேருக்கு நாய் கடித்து சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும், நான்கு பேர் நாய்க்கடியால் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாய்கடித்ததால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நபர்களுக்கு முறையாக ஊசிகள் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

34 minutes ago

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…

36 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…

1 hour ago

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

14 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

14 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

15 hours ago