இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது ட்ராய் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பது என்னவென்றால் செல்போன் இன்கம்மிங் கால் 30 நொடிகள் என்றும் லேண்ட்லைன் ரிங்க்டோன் 1 நிமிடம் அடிக்க வேண்டும் என குறி ஏர்டெல் மற்றும் ஜியோ க்கு கிடையே ஏற்பட்டிருந்த பனிப்போரை முடித்து வைத்துள்ளது.
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ஜியோ மீது ட்ராயிடம் அதிரடியாக புகார் ஒன்றை தெரிவித்திருந்தது .அதில் ஜியோ நிறுவனம் வழக்கமான இன்கம்மிங் கால் 45 நொடியிலிருந்து ஜியோ 20 நொடியாக குறைத்துள்ளது என்று தெரிவித்தது .அதன் பின்பு ஜியோ 25 நொடிகளாக மாற்றியது .
இதனால் ஏர்டெல் நிறுவனமும் 25 நொடிகளாக மாற்றியது இதன் வரிசையில் வோடபோன் 25 நொடிகளாக மாற்றப்போவதாக தகவல் வெளியானது .இதனால் ட்ராய் செல்போன் இன்கம்மிங் ரிங்க்டோன் 30 நொடிகளாகவும் லேண்ட்லைன் ரிங்க்டோன் 1 நிமிடமாகவும் இருக்க வேண்டும் என உத்திரவு பிறப்பித்துள்ளது ட்ராய் .
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…