அதிகரிக்கும் கொரோனா..கேரளாவில் ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா.!

இன்று கேரளாவில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 3,876 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் 100 க்கும் மேல் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. ஆனால் இறப்பு விகிதம் குறைவு தான். இன்று கேரளாவில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,071 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2108 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025