இந்தியா இன்று சூப்பர்சோனிக் ‘பிரம்மோஸ்’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணை 400 கி.மீ தூரத்தில் இலக்குகளை துல்லியமாக குறிவைக்கும் திறன் கொண்டது. ‘பிரம்மோஸ்’ இந்தியாவின் மிக ஆபத்தான ஏவுகணை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை, இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ளது.
இதனை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிஜே -10 திட்டத்தின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது சூப்பர்சோனிக் ஏவுகணையின் இரண்டாவது சோதனை ஆகும்.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதலில் 290 கிலோமீட்டர் இலக்காக இருந்தது. அதன் பின், இலக்கை 400 கிலோமீட்டருக்கு மேல் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை கடந்த மார்ச்- 2017 இல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…