கொரோனாவை முன்கூட்டியே கணித்த இந்திய சிறுவன்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா வைரஸின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் டிசம்பரில் தொடங்கிய வைரஸ் உலகம் முழுவதும் இப்பொழுது பரவியுள்ளது. இந்த வைரஸ் பற்றி ஒரு இந்திய சிறுவன் அபிக்யா ஆனந்த், கடந்த ஆகஸ்ட் மாதமே கணித்திருக்கிறார். அதாவது கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை கணித்து கூறியுள்ளார். அதுபோன்றுதான் சீனாவில் டிசம்பர் மாதம் கொரோனா கண்டறியப்பட்டது. 

இதையடுத்து அந்த சிறுவன், மிகவும் அரிதாக செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இந்த மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவை இணைவதால் அதிகமான கதிர்வீச்சு பூமியை தாக்கும் என்றும் அதேநேரம் சந்திரனும், ராகுவும் இணைவதும் சக்தி வாய்ந்ததாகும் என தெரிவித்துள்ளார். ராகு, உலகில் நோய்களை பரப்பும் என ஆனந்த் கணித்து கூறியுள்ளார். அதேபோல் தற்போது உலகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்நோயின் தாக்குதல் எப்போது குறையும் என மக்கள் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், திரும்பவும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸின் வேகம் எப்போது குறையும் என்பதையும் அந்த சிறுவன் ஆனந்த் கணித்துள்ளார். ஏப்ரல் 1 வரை கொரோனா தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும், பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்துக்கு பின் வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து மே 29ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும். இதையடுத்து பொருளாதார வீழ்ச்சியும், நவம்பரில் முடிவுக்கு வரும் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

1 hour ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

3 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago