சில நாள்களாக அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதனால் லட்சத்தீவு மற்றும் கேரளா பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இந்த புயலுக்கு க்யார் என்ற பெயரிட்டுள்ளனர். இது மும்பையில் இருந்து 380 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையில் உள்ளது.
இது தொடர்ந்து ஓமனை நோக்கி நகரும் இதனால் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்தப் புயல் அதி தீவிர புயலாக மாறும் இதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…