அரபிக்கடலில் உருவான "க்யார் புயல்" இந்திய வானிலை மையம்..! மழை பெய்ய வாய்ப்பு..!

Published by
murugan

சில நாள்களாக அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதனால் லட்சத்தீவு மற்றும் கேரளா பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் தாழ்வு மண்டலம் புயலாக  மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம்  கூறியுள்ளது. மேலும் இந்த புயலுக்கு க்யார் என்ற பெயரிட்டுள்ளனர். இது மும்பையில் இருந்து 380 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையில் உள்ளது.
இது தொடர்ந்து ஓமனை நோக்கி நகரும் இதனால் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்தப் புயல் அதி  தீவிர புயலாக மாறும் இதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

14 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

15 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago