இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்கா,ஜெர்மனி விட நன்றாகவே உள்ளது- நிர்மலா சீதாராமன்

Published by
Dinasuvadu desk

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி  மந்தமாகத்தான்  உள்ளது எனவும் அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடு பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது என்று  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் . சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியானது  3.2 சதவீதம் குறைந்துள்ளதாகவும். உலகில் உள்ள  மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக என்று  தெரிவித்தார்.

பொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது அந்த நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.

தொழில் தொடங்குவதற்கான சூழல் கடுமையான முறைகளிலிருந்து எளிமையாகாப் பட்டுள்ளது.சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் .

 

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

5 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

6 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

6 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

7 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

8 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

8 hours ago