ஓய்வுபெற்ற நீதிபதியின் கீழ் விசாரணை.. மாவட்ட ஆட்சியரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்..இளம்பெண்ணின் சகோதரர்..!

Published by
murugan

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் , ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர்  நீதவான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என உயிரிழந்த சகோதரர் கோரிக்கை  வைத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த அந்த இளம்பெண் கடந்த 29-ம் தேதி சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்பாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து, விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்தும், மேலும் சிபிஐ விசாரணைக்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1-ந்தேதி டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இருவரையும்  உத்தரபிரதேச எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பின்னர், விடுதலை செய்தனர். இதைத்தொடர்ந்து,
நேற்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஹத்ராஸ் செல்ல காவல்துறை அனுமதி கொடுத்தனர். அனுமதி கொடுத்ததை தொடா்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினா்.

Published by
murugan
Tags: HathrasCase

Recent Posts

நோட் பண்ணிக்கோங்க இந்த வருஷம் கப் ஆர்சிபிக்கு தான்! அடிச்சு சொல்லும் ஏபி டிவிலியர்ஸ்!

நோட் பண்ணிக்கோங்க இந்த வருஷம் கப் ஆர்சிபிக்கு தான்! அடிச்சு சொல்லும் ஏபி டிவிலியர்ஸ்!

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…

17 minutes ago

“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!

மத்திய பிரதேசம் :  இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…

58 minutes ago

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு…

1 hour ago

“பொறுப்புகள் கொடுக்குறது நீக்குறதுலாம் செல்லாது நான் இருக்கேன்” -அன்புமணி ராமதாஸ் அதிரடி!

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது.…

2 hours ago

“ஐயா தான் நமக்கு குலசாமி, குல தெய்வம்” – ராமதாஸை புகழ்ந்து பேசிய அன்புமணி.!

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில்…

3 hours ago

முதல்வர் வருகை: ‘மதுரையில் கால்வாய் துணியால் மறைப்பு’ – ஆட்சியர் விளக்கம்.!

மதுரை : நாளை (ஜூன் 1) மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று…

3 hours ago