வணிகத்திலும் பிற அமைப்புகளிலும் வருடம்தோறும் நிதி நிலையை கணக்கீடு செய்ய பயன்படுத்தப்படும் 12 மாதத்திற்கு உட்பட்ட ஒரு காலம் தான் நிதி ஆண்டு எனக் கூறப்படுகிறது. இது மார்ச் 31 ஆம் தேதியோடு முடிவடைவது வழக்கம். ஆனால், இந்த வருடம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று சில ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சர் கூறிய போது ஒவ்வொரு ஆண்டும் போல வழக்கம் போல இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியோடு நிதி ஆண்டு முடிவடையும். 2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 1-ம் தேதியுடன் முடிந்த வாகனங்களுக்கான அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…