பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஓசிடி(obsessive compulsive disorder) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்த செயல்களை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை வரை சென்றதுண்டு.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரத்திற்கு அதிகமாக குளித்துள்ளார். தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து குளிக்க தொடங்கும்இவர் காலை 7 மணிவரை குளிப்பார்.பின்னர் அலுவலகம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து குறைந்தது நான்கு மணி நேரம் குளிப்பார்.
இந்த நோயிலிருந்து மீட்க போராடிய இவரது மனைவியும் இவர் விவாகரத்து செய்து விட்டதாக இவரது உறவினர்கள் கூறுகின்றனர். இவரின் இந்த செயலை பார்த்து இவரது தந்தை மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். இந்நிலையில் அந்த ஐடி ஊழியர் தற்போது மருத்துவரை அணுகி உள்ளார்.
இதனால் தற்போது மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் , மன உளைச்சல் காரணமாக இது போன்ற மன நோயால் பாதிக்கப்படுவதாகவும் தற்போது அந்த ஐடி ஊழியருக்கு சிகிச்சைகள் தொடக்கி உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…