பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் ஓசிடி(obsessive compulsive disorder) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்த செயல்களை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை வரை சென்றதுண்டு.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரத்திற்கு அதிகமாக குளித்துள்ளார். தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து குளிக்க தொடங்கும்இவர் காலை 7 மணிவரை குளிப்பார்.பின்னர் அலுவலகம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து குறைந்தது நான்கு மணி நேரம் குளிப்பார்.
இந்த நோயிலிருந்து மீட்க போராடிய இவரது மனைவியும் இவர் விவாகரத்து செய்து விட்டதாக இவரது உறவினர்கள் கூறுகின்றனர். இவரின் இந்த செயலை பார்த்து இவரது தந்தை மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். இந்நிலையில் அந்த ஐடி ஊழியர் தற்போது மருத்துவரை அணுகி உள்ளார்.
இதனால் தற்போது மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் , மன உளைச்சல் காரணமாக இது போன்ற மன நோயால் பாதிக்கப்படுவதாகவும் தற்போது அந்த ஐடி ஊழியருக்கு சிகிச்சைகள் தொடக்கி உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…