நான் கையில் வைத்திருந்த கருவியின் பெயர் அக்குபிரஷர் ரோலர்( acupressure roller) என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி -சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. பின்னர் அங்கு உள்ள சிற்பங்களை இருவரும் பார்வையிட்டனர்.நேற்று கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியிருந்தார்.
அப்பொழுது நேற்று காலை பிரதமர் மோடி நடை பயிற்சியில் ஈடுபட்ட போது காலில் செருப்பு அணியாமல் கடற்கரையில் கிடந்த குப்பைகளை தனது கையால் குப்பைகைளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார். மேலும் கடற்கரையில் நடைபயிற்சியும் மேற்கொண்டார்.அந்த சமயத்தில் அவரது கையில் ஒன்றை வைத்திருந்தார்.அது என்ன என்று அனைவரின் மத்தியிலும் கேள்வி எழுந்து வந்தது.இந்த நிலையில் அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பதிலில், நேற்று முதல் பலரும் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு வருகிறார்கள். நான் மாமல்லபுர கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கையில் வைத்திருந்த கருவி என்ன என்பதுதான் அந்த கேள்வி. அந்தப் கருவியின் பெயர் அக்குபிரஷர் ரோலர்( acupressure roller) அது எனக்கு மிகவும் உதவியாக உள்ள கருவி என்று பதிவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…