ஜெயிலில் சிறை கைதிகள் கையால் தயாரிக்கப்படும் பிரியாணியை தங்கள் வீட்டில் சாப்பிட திரிசூர்ல் உள்ள வியியூர் சிறையில் ஸ்விக்கி மூலம் இன்று முதல் அறிமுகமாகிறது.
இதில் பிரியாணி மட்டுமல்லாமல், ஒரு லெக் பீஸ், மூன்று சப்பாத்தி, ஒரு கப் கேக், சாக்லேட், ஊறுகாய், ஒரு லிட்டர் தண்ணிபாட்டில், மற்றும் வாழை இலை. இவை அனைத்தும் 127ரூபாயில் ஸ்விக்கி மூலம் மட்டுமே வாங்க முடியும்.
இந்த பிரியாணியை சிறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தயாரித்து வருகின்றனர்.
உணவு மட்டுமின்றி, ஒருநாள் ஜெயிலில் தங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்த வியியூர் சிறை நிர்வாகம் திட்டமிட்டுவருகின்றனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…