ஜார்க்கண்ட் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நெற்றுஒரு கல்லூரியில் 11- ஆம் வகுப்பில் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஜார்கண்ட் மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நேற்று அரசு கல்லூரியில் 11- ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்ததால் அறிவு மற்றும் கற்றலுக்கான வயதுத் தடை எதுவும் இல்லை என்றார்.
53 வயதான அமைச்சர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதால் போகாரோ மாவட்டத்தில் உள்ள தேவி மஹ்தோ இன்டர் கல்லூரியில் விண்ணப்பம் செய்துள்ளார்.
1995 ஆம் ஆண்டில் அமைச்சர் மெட்ரிகுலேஷன்-10ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். அவர் ஜார்க்கண்டின் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டதிலிருந்து பொது மக்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டார். தற்போது தனது கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் நிர்த்தப்பட்டுள்ள எனது கல்வியை மீண்டும் தொடங்குவதற்கு விமர்சனங்கள் தான் என்னைத் தூண்டியது. நான் ஜார்க்கண்டின் கல்வி அமைச்சராக இருந்ததிலிருந்து எனது கல்வித் தகுதி குறித்து ஒரு பகுதியினர் பேச தொடங்கினர் பின்னர் எனது படிப்பை மீண்டும் தொடங்கத் தீர்மானித்தேன் எனறார்.
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…