ஜார்க்கண்ட் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது..!

Published by
murugan

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.  இந்த 13 தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்க  3,906 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிவரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 13 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜகவும் , ஒரு தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும் காங்கிரஸ் 6 , ஜார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி 4 , ராஷ்ட்ரிய ஜனதா தளம் 3 ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.
நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இன்று 38 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

4 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

49 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

1 hour ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

1 hour ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago