ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தற்போது விரிவுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 20 தொகுதிகளில் தொண்டன்கியது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளில் மட்டும் மாலை 5 மணி வரையிலும், மற்ற தொகுதிகளில் மலை 3 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி அனைத்து தொகுதிகளின் ரிசல்ட் அறிவிக்கப்படும்.
இம்மாநிலத்தில் நக்சலைட்டுகள் தொல்லை அதிகம் இருப்பதால் சுமார் 42,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…