10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது...நாடு முழுவதும் இன்று 10 மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
விறுவிறுப்பாக தொடங்கியது 2ஆம் கட்ட வாக்குப்பதிவு! ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்!ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தற்போது விரிவுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 80
மாவோயிஸ்டு என்று மிரட்டி ரூ 25 லட்சம் கேட்ட நபர் கைது...!!ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி பள்ளி ஆசிரியரிடம் ரு.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். ஜார்க்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில்
6 வாகனகளுக்கு சத்தீஸ்கரில் தீவைத்த நக்சலைட்டு கைது !ஜார்கண்ட் - சத்தீஸ்கரில் எல்லைக்கு அருகே 6 வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவத்தில் தொடர்புடைய நக்சலைட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு. டெல்லி சிபிஐ நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு கால