நேற்று என்.டி.ஏ ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான (ஜே.என்.யு.இ 2020) தேதிகளை அறிவித்தது. இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் எனவும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் அடிப்படையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் 5-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை இரண்டு ஷிப்ட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9:00 -12 மணி ஒரு ஷிப்ட்டும் , மற்றொரு ஷிப்ட் 3 மணி முதல் மாலை 6 வரை நடைபெறும்.
நுழைவு தேர்விற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://jnuexams.nta.nic.in/ லிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என என்.டி.ஏ தெரிவித்துள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…