முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நிலை இன்று காலை ஆழ்ந்த கோமாவில் உள்ளார் மருத்துவமனை அறிக்கை.
பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின் புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் மூளையில் சிறு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அன்மையில் வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக இவர் உடல் நிலை கவலை கிடமாக இருக்கிறது என மருத்துவமனை தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மருத்துவ நிலை இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார் என புதுடில்லியில் உள்ள இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் நிலை இன்று காலை மாறாமல் உள்ளது. அவர் ஆழ்ந்த கோமாவில் உள்ளார் எனவும் வேண்டி லெட்டர் ஆதரவில் உள்ளார் என்று மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முகர்ஜி 2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…