#JustNow: ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலை. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், அமர்நாத் யாத்திரையின் முக்கிய பாதையான அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலைப்பட்டனர். இந்த வழித்தடத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதில் இன்றைய என்கவுன்டர் ஒரு பெரிய வெற்றி என்று அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இன்று சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில், ஒருவர் நீண்ட நேரமாக உயிர் பிழைத்த ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாதி என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அஷ்ரப் மோல்வி (எச்எம் பயங்கரவாத அமைப்பின் மூத்த பயங்கரவாதிகளில் ஒருவர்) மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் எனவும் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் விஜய் குமார் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

2 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

2 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

3 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

4 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

5 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

5 hours ago