பருவமழை துவங்கியுள்ளதால், பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், பெய்துவரும் கனமழையால், வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த மழையால் பலர் உயிரிழந்துமுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த கும்தா பகுதியில், வீட்டின் வாசலில் முதலை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…