பருவமழை துவங்கியுள்ளதால், பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், பெய்துவரும் கனமழையால், வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த மழையால் பலர் உயிரிழந்துமுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த கும்தா பகுதியில், வீட்டின் வாசலில் முதலை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…