காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு லடாக் தலைநகராக கொண்டு ஒரு யூனியன் பிரதேசமும், ஜம்முவை தலைநகராக கொண்ட இன்னொரு யூனியன் பிரதேசங்களும் அறிவிக்கப்பட்டன.
இதற்க்கு பலத்த விமர்சனங்களும், ஆதரவுகளும் பெருகி வருகிறன. அந்த மசோதா நிறைவேற்ற படத்தை தெடர்ந்து அங்கு சட்டம் இணையதள சேவை, தொலைபேசி சேவை முடக்கப்பட்டன. இந்த செயல் நாடு முழுவதும் விமர்சனத்துக்குள்ள்னது.
இது குறித்து காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர்விஜயகுமார் கூறுகையில், ‘விரைவில் ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு தேவை விரைவில் முழுதாக செயல்படுத்தப்படும். சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.’ என விளக்கம் அளித்தார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…