கொரோனா தொற்றுநோய் மற்றும் மழைக்காலம் காரணமாக அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மார்ச் 21 முதல் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 21 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பருவத்திற்காக வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி காசிரங்கா தேசிய பூங்கா திறக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழா காலை 11 மணி அளவில் தொடங்கப்படுகிறது. இந்த விழாவை அசாம் முதலமைச்சர் துவக்கிவைக்கவுள்ளார் என்று கே.என்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த பூங்காவின் புகழ்பெற்ற காண்டாமிருகங்களுக்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள் எதிர்பார்க்கப்டுகிறது. இதற்கிடையில், இந்த பூங்காவை மொத்தம் 3,053 ஹெக்டேர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய அசாம் அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…