கொரோனா தொற்றுநோய் மற்றும் மழைக்காலம் காரணமாக அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மார்ச் 21 முதல் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 21 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பருவத்திற்காக வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி காசிரங்கா தேசிய பூங்கா திறக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழா காலை 11 மணி அளவில் தொடங்கப்படுகிறது. இந்த விழாவை அசாம் முதலமைச்சர் துவக்கிவைக்கவுள்ளார் என்று கே.என்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த பூங்காவின் புகழ்பெற்ற காண்டாமிருகங்களுக்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள் எதிர்பார்க்கப்டுகிறது. இதற்கிடையில், இந்த பூங்காவை மொத்தம் 3,053 ஹெக்டேர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய அசாம் அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…