மத்திய அரசு புதிய வாகன திருத்த சட்ட மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது.இதனால் முன்பு இருந்த அபராத கட்டணத்தை விட அபராத தொகை அதிகரித்தது.இந்த அபராதம் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு அபராதத்தை அதை மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.அதன்படி கேரள அரசு அபராத தொகையை குறைத்துள்ளது. முன்பு ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தற்போது அதில் பாதி அளவு 500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
முன்பு வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் 10 ஆயிரமாக இருந்த அபராத தொகையை 2000 ஆக குறைத்துள்ளது. அதிக வேகத்தில் சென்றால் 5 ஆயிரமாக இருந்த அபராத தொகையை 1500 ஆக குறைத்துள்ளது.
மேலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது வசூலித்த 10 ஆயிரம் அபராதத்தை குறைக்க முடியாது என அறிவித்துள்ளது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…