மத்திய அரசு புதிய வாகன திருத்த சட்ட மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது.இதனால் முன்பு இருந்த அபராத கட்டணத்தை விட அபராத தொகை அதிகரித்தது.இந்த அபராதம் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு அபராதத்தை அதை மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.அதன்படி கேரள அரசு அபராத தொகையை குறைத்துள்ளது. முன்பு ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தற்போது அதில் பாதி அளவு 500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
முன்பு வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் 10 ஆயிரமாக இருந்த அபராத தொகையை 2000 ஆக குறைத்துள்ளது. அதிக வேகத்தில் சென்றால் 5 ஆயிரமாக இருந்த அபராத தொகையை 1500 ஆக குறைத்துள்ளது.
மேலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது வசூலித்த 10 ஆயிரம் அபராதத்தை குறைக்க முடியாது என அறிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…