கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.
கேரள மாநிலத்தில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகின்றன.வாக்கு எண்ணிக்கையில் ,ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே ஓரளவு போட்டி நிலவி வருகிறது.ஆனால் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி -522
காங்கிரஸ் கூட்டணி -363
பாஜக கூட்டணி -23
மற்றவை-32
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி -108
காங்கிரஸ் கூட்டணி -44
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி -10
காங்கிரஸ் கூட்டணி -4
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி -35
காங்கிரஸ் கூட்டணி -45
பாஜக கூட்டணி -2
மற்றவை -4
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி -3
காங்கிரஸ் கூட்டணி -3
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…