#BREAKING: லடாக் மோதல்.! காயமடைந்த வீரர்களை சந்தித்த மோடி.!

Published by
murugan

இரு நாடுகள் இடையே பதற்றத்தை நிலவி வரும் நிலையில் , இராணுவ அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை  நடைபெற்று வருகிறார். இந்நிலையில், இன்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் திடீர் பயணம் மேற்கொண்டார்.

லடாக் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிலையில், இன்று லடாக் சென்று உள்ள பிரதமர் மோடி காயமடைந்த வீரர்களிடம் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், காயமடைந்த வீரர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினர்.

கடந்த மாதம் 15-ம் தேதி நடைபெற்ற மோதலில் இந்தியா இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் தற்போது லேவில் சிகிக்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…

10 hours ago

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…

10 hours ago

“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!

ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு 6.5 ஆண்டுகள்…ஞானசேகரன் வழக்கில் 157 நாளில்..இபிஸ்க்கு கனிமொழி பதிலடி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

12 hours ago

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

15 hours ago

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

16 hours ago