மஹாராஷ்டிராவில் பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறமாக மாறிய ஏரி..
மஹாராஷ்டிரா மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் என்ற ஏரி, திடீரென ஒரே நாளில் பச்சை நிறத்திலிருந்து, பிங்க் நிறத்திற்கு மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உப்பு ஏரியான இந்த ஏரியில் உள்ள பாசிகள் மற்றும் ஆல்கஹாக்களே இந்த நிற மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்க்கு முன்னால் இந்த ஏரி பல முறை நிறமாற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…