சட்டப்பேரவை தேர்தல் முடிவு..! மகாராஷ்டிரா, ஹரியானா பாஜக முன்னிலை..!

மகாராஷ்டிரா , ஹரியானா மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளிலும் ,ஹரியானா மாநிலத்தில் 90 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.மகாராஷ்டிராவில் 56.33% வாக்குகளும் , ஹரியானா வில் 61.63% வாக்குகளும் பதிவானது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.
ஹரியானா மாநிலம்:
பாஜக -53
காங்கிரஸ்-22
மற்றவை -08
மகாராஷ்டிரா மாநிலம்:
பாஜக -160
காங்கிரஸ்-61
மற்றவை -08
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025