டெல்லியில் கட்டுமான பனியின் போது திறந்த நிலையில் இருந்த லிப்ட் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
டெல்லியிலுள்ள டி.டி.ஏ கட்டுமான இடத்தில் எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்த லிப்ட் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்து துவாரகா மோரில் உள்ள தாரக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பன்னா லால் யாதவ், பசந்த், மங்கல் பிரசாத் சிங் ஆகியோர் தான் உயிரிழந்த மூவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், இயந்திரங்கள் தொடர்பாக அலட்சியமாக நடந்து கொள்ளுதல், உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…