ராஜஸ்தானில் வானத்தில் இருந்து விழுந்த விண்கல் போன்ற பொருள்.
ராஜஸ்தானின் சஞ்சூர் நகரில், வெள்ளிக்கிழமை அன்று காலை வானத்திலிருந்து விண்கல் போன்ற பொருள் விழுந்ததுள்ளது. இந்த பொருள் விழுந்த இடத்தில், ஒரு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 2 கிலோமீட்டர் தொலைவில் கேட்கும் அளவிற்கு வெடி சத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உள்ளூர்வாசிகள் இதுகுறித்து கூறுகையில், பொருள் வானத்திலிருந்து விழுந்தபோது வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த பொருள் விபத்துக்குள்ளான மூன்று மணி நேரத்திற்குப் பிறகும் வெப்பத்தை வெளியிட்டு வந்ததால், உள்ளூர்வாசிகள் விலகி இருக்குமாறு மாக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…