மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி பல அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா மகாகவி பாரதியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய புகைப்படத்தை பகிர்ந்து தமிழில் ட்வீட் செய்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில் ,பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி. இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…