மலேசியாவில் இருந்து சென்றாண்டு மட்டும் 163 கோடிகளுக்கு பாமாயில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. அந்தளவிற்கு மலேசியாவுடன் இந்தியா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. மலேசியாவில் இருந்து, அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடு இந்தியாதான்.
அப்படி இருக்க, மலேசியா நாடானது, ஐநாவில் பேசும்போது, ‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா காஷ்மீர் மீது படையெடுத்து, காஷ்மீர் மீது படையெடுத்து, காஷ்மீரை ஆக்கிரமித்துவிட்டது. என பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, இந்திய அரசனது, மலேசியாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை குறைத்து, முற்றுலும் நிறுத்த வழிவகை செய்ய உள்ளது. மலேசியாவிற்கு பதிலாக இந்தோனீசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்க்கு எண்ணெய் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்ததால், விரைவில் மலேசியாவுடனான எண்ணெய் வர்த்தகம் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…