மத்தியபரதேசத்தில் தனது இந்து மனைவியை மதம் மாற வற்புறுத்திய இஸ்லாம் மத கணவர் மத உரிமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட உரிமைகளாக தான் இந்தியாவில் வளாகத்தில் உள்ளது. அதனை மீறி பிறருக்கு விருப்பமின்றி மத உணர்வுகளை திணிப்பதோ அல்லது மதம் மற்ற முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மதச்சட்டம் 1968 இந்த கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இர்ஷாத் கான் எனும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது இந்து மதத்தினை சேர்ந்த மனைவியை மதம் மற்ற முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
அதாவது அவர் படிப்பது போல அரபு மற்றும் உருது மொழிகளை மனைவி மற்றும் குடும்பத்தினரும் கற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது. எனவே அவர் மீது 1968 மதச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தான் மத்திய பிரதேச அரசு லவ் ஜிஹாதுக்கு எதிரான சிறை தண்டனை காலகட்டத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…