மத்தியபரதேசத்தில் தனது இந்து மனைவியை மதம் மாற வற்புறுத்திய இஸ்லாம் மத கணவர் மத உரிமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட உரிமைகளாக தான் இந்தியாவில் வளாகத்தில் உள்ளது. அதனை மீறி பிறருக்கு விருப்பமின்றி மத உணர்வுகளை திணிப்பதோ அல்லது மதம் மற்ற முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மதச்சட்டம் 1968 இந்த கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இர்ஷாத் கான் எனும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது இந்து மதத்தினை சேர்ந்த மனைவியை மதம் மற்ற முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
அதாவது அவர் படிப்பது போல அரபு மற்றும் உருது மொழிகளை மனைவி மற்றும் குடும்பத்தினரும் கற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது. எனவே அவர் மீது 1968 மதச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தான் மத்திய பிரதேச அரசு லவ் ஜிஹாதுக்கு எதிரான சிறை தண்டனை காலகட்டத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…