இன்று எம்.பி.யாக பதவியேற்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ,முன்னாள் பிரதருமான மன்மோகன் சிங்.
ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ,முன்னாள் பிரதருமான மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.இவர் கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங் தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் ராஜஸ்தானில் இருந்து போட்டியிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பாஜக தரப்பில் யாரும் போட்டியிடவில்லை. இதற்காக ஆகஸ்ட் 13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்.இந்த நிலையில் ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மன்மோகன் சிங்.
இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங் பதவியேற்றார்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…