பொருளாதாரத்தை சமாளிக்க பல நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்..!

Published by
murugan

பொருளாதாரத்தை சமாளிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று இந்திய வர்த்தக சபையின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன, ஆனால் அது தொற்றுநோய் காரணமாக தடம் புரண்டது. தொழில்துறையுடன் ஆலோசித்த பின்னர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கரிப் கல்யாண் யோஜனா, இலவச சமையல் எரிவாயு மற்றும் நேரடி நன்மை பரிமாற்ற திட்டங்கள் போன்ற சில நடவடிக்கைகளை அரசு அறிவித்தது என்று சீதாராமன் கூறினார்.

ஆத்மநிர்பர் பாரத் தொகுப்பின் கீழ் வெளியிடப்பட்ட மூன்று வெவ்வேறு அறிவிப்புகள் குறித்தும் நிதி அமைச்சர் பேசினார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார். எந்தவொரு குறிப்பிட்ட துறைக்கும் நாங்கள் வாய்ப்புகளை கட்டுப்படுத்தவில்லை.

விவசாயத்துறையில் அரசாங்கம் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது, மேலும், நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு இறக்குமதியை விலை உயர்ந்தது என்று கூறினார்.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago