60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை உடையவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது, மேலும் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உடையவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை என்றும், மருத்துவ ஆலோசனை பெற்று, வசதியுடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…