விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க அனுமதிக்க வேண்டும்- எடியூரப்பா கோரிக்கை.
மேகதாது அணைக்கு உடனே அனுமதி வழங்க டெல்லியில் பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற நான்காவது நாளான மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடியை 15 நிமிடங்கள் சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…