கொரோனா தொற்றை தடுக்க மெக்ஸிகோ அரசின் புதிய ஐடியா!

Published by
மணிகண்டன்

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் ஆத்திகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை உலகம் முழுக்க இந்த வைரஸால் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மெக்ஸிகோவில் இதுவரை 717 பேர் கொரோனா வைராசல் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் இருக்கும் 195 ரயில் நிலையங்களில் நாளொன்றுக்கு 50 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். 

அதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மெக்சிகோ அரசு புதிய யோசனையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மனிதர்களின் உடலில் உள்ள வெப்பத்தை கண்காணிக்கும் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலில் அதிக வெப்பம் கொண்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களை கொரோனா வைரஸ் தொற்று உடற்பரிசோதனைக்கு உட்படுத்தபடுகின்றனர்.  இதன் மூலம் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறுவதை தடுக்க மெக்சிகோ அரசு முயற்சி செய்து வருகிறது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

23 minutes ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

13 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

14 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

14 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

15 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

16 hours ago