Mohan Charan Majhi [file image]
ஒடிசா : புவனேஸ்வரில் நடைபெற்ற இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒடிஷாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இதில், 25 ஆண்டுகால ஆட்சி செய்த நவீன் பட்நாயக்கின் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்தி பாஜக அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ஒடிஷா முதல்வராக மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனெவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒடிசாவின் துணை முதல்வராக கே.வி.சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். நடந்து முடிந்த (2024) சட்டமன்றத் தேர்தலில், ஒடிசாவில் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மை பெற்றது. இந்நிலையில், 25 ஆண்கள் கழித்து ஒடிசாவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…