இன்று துவங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.! எதிர்க்கட்சிகளின் விவாதங்களும்… ஆளும்கட்சியின் மசோதாக்களும்…

Published by
மணிகண்டன்

இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது.

இந்த வருட நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது என மத்திய விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட பிறகு கூடும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடராக இருப்பினும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மழைக்கால கூட்டத்தொடர் குறித்த ஆலோசனை நடத்துவதற்கு, நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் 30-க்கும் அதிகமான கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு, மாநில ஆளுநர்களின் செயல்பாடு, மத்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல ஆளும்கட்சி, 32 மசோதாக்களை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த மசோதாக்களை மக்களவை , மாநிலங்களவை என இரண்டு சபைகளிலும் நிறைவேற்றி, அதன் பின்பு சட்டமாக இயற்றப்படவும் உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு மழைக்கால கூடுதல் ஆரம்பமாக உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago