இந்த மாத இறுதிக்குள் பூனேயில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,புனே மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 82 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், இறப்பு விகிதம் 2.30 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டும் என்று சுகாதாரத்துறையினரால் கணிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த காலக்கட்டத்துக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை கணித்துள்ளது.
செங்கல்பட்டு : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக…
மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை…
சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் "தவறான ஆட்டத்தை…