இந்த மாத இறுதிக்குள் பூனேயில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,புனே மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 82 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், இறப்பு விகிதம் 2.30 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டும் என்று சுகாதாரத்துறையினரால் கணிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த காலக்கட்டத்துக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை கணித்துள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…