உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியை சார்ந்தவர் நசிமா.இவரது கணவர் வசீம்.இவர்களுக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் இரட்டை குழந்தை பிறந்து உள்ளது. நசிமா கணவர் வசீம் வேலைக்கு போகாமல் இருந்து வந்து உள்ளார்.
அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது.மேலும் வசீம் வேலைக்கு போகாமல் இப்படியே இருந்தால் குழந்தைகளை இப்படி காப்பாற்ற முடியும் என்ற சந்தேகம் நசிமாவிற்கு எழுந்து உள்ளது.
இதை தொடர்ந்து நசிமா தங்கள் கிராமத்தில் உள்ள குளத்தில் குழந்தைகளை வீச முடிவு செய்து உள்ளனர்.அதன் படி பிறந்து 20 நாள்களே ஆன இரட்டை குழந்தைகளை நசிமா குளத்தில் வீசிவிட்டு கிராமத்தில் உள்ளவர்களிடம் தன் குழந்தைகள் காணாமல் போய்விட்டதாக நாடகம் ஆடியுள்ளார்.
பின்னர் கணவர் ,மனைவி இருவரும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர்.இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.இறுதியாக நசிமாவிடமும் அவரது கணவரிடமும் விசாரணையை போலீசார் நடத்தினர்.விசாரணையில் குழந்தைகளை குளத்தில் போட்டதை நசிமா ஒப்புக்கொண்டார்.
இதை தொடர்ந்து குளத்தில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு குழந்தைகளின் உடலை போலீசார் கைப்பற்றினர்.மேலும் இந்த தம்பதியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…