மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அதன் ஒரு பகுதியாக இன்று நாடாளுமன்ற வளாகத்தை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அணுராக் தாகூர் ,எம்.பி ஹேமமாலினி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்தனர்.
மேலும் நாடாளுமன்ற வளாகத்தை பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த சில எம்.பிகளும் இந்த செயலில் ஈடுபட்டனர்.வளாகத்தை சுத்தம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஹேமமாலினி அடுத்த வாரம் தனது தொகுதியான மதுராவிற்கு சென்று தூய்மை திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.
நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்ததால் இந்த முயற்சிக்கு நாடாளுமன்ற சபாநாயகர் பாராட்டுகளை தெரிவித்தார் என கூறினார். ட்விட்டரில் #HemaMalini என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி எம்.பி ஹேமமாலினிக்கு பலர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…