மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி , அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறில்லை என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மத்திய [பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு சமையல் செய்யும் இடத்தின் அருகில், கழிவறை இருப்பதும், அந்த கழிவறை மேட்டில் சமைப்பதற்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதும், அந்த புகைப்படம் வெளியாகி [பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து மத்திய பிரதேச அமைச்சர் இமர்த்தி தேவி கூறுகையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறில்லை. நமது வீட்டிலும் கழிவறை, குளியலறை உள்ளது. அதற்காக நமது வீட்டில் நமது உறவினர்கள் சமைக்காமல் இருந்து விடுகிறார்களா என கேள்வி எழுப்ப்பியுள்ளார்
மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…