மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி , அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறில்லை என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மத்திய [பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு சமையல் செய்யும் இடத்தின் அருகில், கழிவறை இருப்பதும், அந்த கழிவறை மேட்டில் சமைப்பதற்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதும், அந்த புகைப்படம் வெளியாகி [பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து மத்திய பிரதேச அமைச்சர் இமர்த்தி தேவி கூறுகையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறில்லை. நமது வீட்டிலும் கழிவறை, குளியலறை உள்ளது. அதற்காக நமது வீட்டில் நமது உறவினர்கள் சமைக்காமல் இருந்து விடுகிறார்களா என கேள்வி எழுப்ப்பியுள்ளார்
மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…